Friday, May 21, 2010

கள்வன்

முதல் சந்திப்பில் காதல் மலர்ந்த்து
இனி வார்தைகள் இதமாய் இருந்த்து
கண்களால் காண மனதிற்கு பிடித்திருந்தது
நீதானா அவன் என்று எனக்கு தோண்றியது

உனை நம்பினேன்
காரில் ஏரினேன்
உனை மகிழ்வித்தேன்
எனை உனக்கு தந்தேன்

பாசத்தை நீ பொழிந்தாய்
என் அன்பினை நீயும் எற்றாய்
மார்பினை படுக்கையாகிக்கொண்டாய்
மெய் மறந்து தூங்கவும் செய்தாய்

ஒரு உன்னுடன் பழக்கம்
உன் மேல் ஏற்பட்டது விருப்பம்
என் நெஞ்சில் இல்லை கள்ளம்
எதிர்பார்தேன் உன் அன்பு உள்ளம்

மறந்தேன் என் கடமைகளை
மதித்தேன் உன் உணர்வுகளை
மிதித்தாய் என் கனவுகளை
விரும்பினாய் என் உடமைகளை

நான் உன் இதயத்தை களவாட நினைத்தேனே
நீ உன் உடமைகளை களவாடி விட்டாயே
திக்கின்றி விழிக்க என்னை விட்டு சென்றாயே
கள்ளா! உனை என்றும் என் வாழ்வில் மறவேனே...

No comments:

Post a Comment