இனி வார்தைகள் இதமாய் இருந்த்து
கண்களால் காண மனதிற்கு பிடித்திருந்தது
நீதானா அவன் என்று எனக்கு தோண்றியது
உனை நம்பினேன்
காரில் ஏரினேன்
உனை மகிழ்வித்தேன்
எனை உனக்கு தந்தேன்
பாசத்தை நீ பொழிந்தாய்
என் அன்பினை நீயும் எற்றாய்
மார்பினை படுக்கையாகிக்கொண்டாய்
மெய் மறந்து தூங்கவும் செய்தாய்
ஒரு உன்னுடன் பழக்கம்
உன் மேல் ஏற்பட்டது விருப்பம்
என் நெஞ்சில் இல்லை கள்ளம்
எதிர்பார்தேன் உன் அன்பு உள்ளம்
மறந்தேன் என் கடமைகளை
மதித்தேன் உன் உணர்வுகளை
மிதித்தாய் என் கனவுகளை
விரும்பினாய் என் உடமைகளை
நான் உன் இதயத்தை களவாட நினைத்தேனே
நீ உன் உடமைகளை களவாடி விட்டாயே
திக்கின்றி விழிக்க என்னை விட்டு சென்றாயே
கள்ளா! உனை என்றும் என் வாழ்வில் மறவேனே...
No comments:
Post a Comment