வாழனும்...
நூறாண்டு வாழனும்,
அவா நெஞ்செல்லாம் சூழ்ந்திருக்க...
கனா எண்ணமெல்லாம் நிறைந்திருக்க...
விதியின் கரவிரலோ ஒரு சைபரை தன்பால் அள்ளி
தன் கழுத்தில் மலர் மாலையாகவும்
என் மெய் முன்னே மலர் வளையமாகவும்
விதி தன் திருவிளையாடலை காட்டி
வைத்த்து முத்தாய்ப்பு என் நூற்றாண்டு வாழ்வுக்கு...