அன்பின் மருவுறுவமே
ஆருயிறும் நீதானே
இன்பத்தின் பிறப்பிடமே
ஈன்றவளை போல் பார்ப்பவளே
உறக்கத்திலும் உன் நினைவே
ஊட்டி என்னை அணைத்தவளே
என்னை நீ மறக்காதே
ஏடு முழுதும் உன் பெயரே
ஐம்பது ஆனாலும் எனை காதலிப்பவளே
ஒப்பிட்டு பார்க்க முடியா காதலியே
ஓலையில் உன் ஆசை சொன்னவளே
”ஔ ஆ யூ” என்றாளே
“ஃகு காபார் பாயிக்” என்றேனே சிதியிடம்...