ஆதி அந்தம் இல்லாதவளாம்,
குறள் வரிகளை காதணியாய் கொண்டவளாம்,
சங்க கால பாடல்களை மேலாடையாய் கொண்டவளாம்,
ஐம்பெரும் காப்பியங்களை அணிகளாய் அணிந்தவளாம்...
தமிழ் தாயே உனக்கு கோடி வணக்கங்கள்...
முதன் முறையாக தங்களின் வலைத்தளத்தைக் காண்கிறேன். மலேசிய மண்ணில் மற்றுமொரு தமிழ் வலைத்தளத்தைக் காண்கையில் அகமகிழ்கிறேன். நல்வாழ்த்துகள்.
முதன் முறையாக தங்களின் வலைத்தளத்தைக் காண்கிறேன். மலேசிய மண்ணில் மற்றுமொரு தமிழ் வலைத்தளத்தைக் காண்கையில் அகமகிழ்கிறேன். நல்வாழ்த்துகள்.
ReplyDelete