Tuesday, May 18, 2010

முதல் வணக்கம்


ஆதி அந்தம் இல்லாதவளாம்,

குறள் வரிகளை காதணியாய் கொண்டவளாம்,

சங்க கால பாடல்களை மேலாடையாய் கொண்டவளாம்,

ஐம்பெரும் காப்பியங்களை அணிகளாய் அணிந்தவளாம்...

தமிழ் தாயே உனக்கு கோடி வணக்கங்கள்...

1 comment:

  1. முதன் முறையாக தங்களின் வலைத்தளத்தைக் காண்கிறேன். மலேசிய மண்ணில் மற்றுமொரு தமிழ் வலைத்தளத்தைக் காண்கையில் அகமகிழ்கிறேன். நல்வாழ்த்துகள்.

    ReplyDelete