செவ்வண்ணவொளிக்கீழ்
பலரினுயிரனுக்கள்
பிறந்திறந்துலர்ந்த
மஞ்சத்தின் மீதினிலே
கவர்ச்சிக்கிலக்கணமாய்
மென்மையேயுருவகமாய்
அணைத்துருக
மெய்யிலே கலந்துருக
ராவெல்லாமுரக்கமிழந்து
பலரகமாய் பலவிதமாய்
வருவோரிச்சையை வாடிக்கையாய்
காமப்பலிபீடமாய் ஏற்று
செல்வமயம் சூழ்ந்திருக்க
உறவோர்களெல்லாம் தலை முழுகிட
வலிப் பொருத்தின்பமளித்து
சுகமே நரகமாயிட
சாலையோர விளக்குப் போல
வலைவீசி வாடிக்கையாளரை
கவர்ந்திழுக்க நிற்கிறாளவன்
அரவான் மனைவியாம் அரவாணி...
Friday, May 21, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment